உலக செய்தி
லெபனானில் ஈரானின் உளவுத்துறை அமைச்சரை கொன்றதாக இஸ்ரேல் கூறுகிறது

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அரசாங்கம் புதன்கிழமை (18) கூறியது.
இந்த தகவலை தெஹ்ரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. .
Source link



